பத்திரிக்கையாளர் கொலையில்! ஆளும் தரப்பை பற்றி ஸ்டாலின் கூறிய கருத்தால் சர்ச்சை!

பத்திரிக்கையாளர் கொலையில்! ஆளும் தரப்பை பற்றி ஸ்டாலின் கூறிய கருத்தால் சர்ச்சை!

சமூக விரோத கும்பலால் , தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூரத்தை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிக்கை ஊடகங்களின் கழுத்தில் அரசு கேபிள் கயிறு சுற்றப்பட்டு அவர்களின் தவறுகளை … Read more