சூழ்நிலையை பார்த்துக் கொண்டு உள்ளோம்! தகுந்த நேரத்தில் செயல் படுத்துவோம்! – மத்திய அரசு!
சூழ்நிலையை பார்த்துக் கொண்டு உள்ளோம்! தகுந்த நேரத்தில் செயல் படுத்துவோம்! – மத்திய அரசு! தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து படையெடுத்து அதன் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றி விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்க்கு காரணம் அங்கிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பபெற்றதுதான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். தற்போது அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து, தலீபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். தலைநகர் காபூலும் அவர்களது முற்றுகையில் சிக்கி விட்டது. இதை … Read more