ஆடி மாதம் ஏன் இப்படி இருக்க சொல்கிறார்கள்! புதுமணதம்பதியை பிரிக்கிறார்கள்!
ஆடி மாதம் ஏன் இப்படி இருக்க சொல்கிறார்கள்! புதுமணதம்பதியை பிரிக்கிறார்கள்! நம் கலாச்சாரத்தில் பல நெறி முறைகள் இருந்தாலும் காலப்போக்கில் நாம் பலவற்றை அப்படியே விட்டு விட்டோம். அப்படி பலவற்றை நாம் கைவிட்டாலும் சிலவற்றை கை விடாமல் முன்னோர்கள் வழி பின்பற்றுகிறோம். அப்படி ஒன்று தான் ஆடி மாதம். இந்த மாதத்தில் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த ஆடி மாதத்தில் திருமணங்கள் செய்யாமல் … Read more