திடீரென உயிரிழந்த முக்கிய புள்ளி! மிகுந்த சோகத்தில் நரேந்திர மோடி!
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருடைய இறப்பு ஒட்டுமொத்த மாநிலத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. குஜராத் மாநிலத்தின் மிக மூத்த அரசியல் தலைவராக விளங்கி வந்தவர் கேசுபாய் பட்டேல் தமிழ்நாட்டில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை போல குஜராத்தில் கேசுபாய் பட்டேல் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வந்தவர் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் எப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், … Read more