ஐபிஎல் போட்டி! கல்கத்தாவை ஓரங்கட்டியது பஞ்சாப் அணி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் தொடங்கிய நாற்பத்தி ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. கல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் காலம் புகுந்தார்கள் சுப்மன் கில் 7 பந்துகளை சந்தித்து7ரன்களை எடுத்திருந்த … Read more