வாஸ்து தோஷத்தை போக்கும் கோமாதா வழிபாடு!

வாஸ்து தோஷத்தை போக்கும் கோமாதா வழிபாடு!

இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, கிரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி கோமாதா கொண்டிருக்கும் விசேஷ சக்திகள் தொடர்பாக தற்போது காணலாம். 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் இருக்கிறது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினால் குடிகொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு இல்லத்தில் இருக்கின்ற பசுவின் உடைய இருப்பு … Read more