கலைமகளுக்கு தமிழகத்தில் உள்ள ஒரே கோவில்!

கலைமகளுக்கு தமிழகத்தில் உள்ள ஒரே கோவில்!

படைப்பின் கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வதி. ரிக் வேதத்தின் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டிருக்கிறார். வளமையை தருவதாகவும், படைப்புக்கு ஊக்கமாக இருப்பதாகவும், எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துவதாகவும், நீரை குறிப்பிடுகிறார்கள். நீராக ஒரு வகிக்கப்படும் சரஸ்வதி தேவி படைப்பின் சக்தி ஆவார். பேச்சுக்கலை எழுத்துக்களை என்று கலைகளுக்கெல்லாம் கடவுளாக சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறார். அறிவு என்பது ஒளி. அறியாமை என்பது இருள். சரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம், இருளை அகற்றும் வல்லமை கொண்டது. அவ்வாறே அறியாமை இருளை … Read more