ஒரே நேரத்தில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!
ஒரே நேரத்தில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா உலக மக்கள் அனைவரையும் படுத்தி எடுத்து விட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு இரண்டு அலைகள் வந்து மக்களை பாடாய் படுத்தியது. இதில் அனைவருமே பாதிக்கப்பட்டனர். சிறு, குறு தொழில் செய்பவர் முதற்கொண்டு, பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவருமே பெரும் பொருளாதார பிரச்சினையில் அவதிப்பட்டனர். பலரும் பல்வேறு வகையில் அதனால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கும் பள்ளி இல்லாத காரணத்தினால் … Read more