சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!
சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! நம் நாட்டில் காலம் காலமாகவே ஒரு பழமொழி உள்ளது. வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று பொதுவாக குறிப்பிடுவது போலவே அந்த பழமொழி அமைந்திருக்கும். அதாவது வெள்ளையாக இருப்பவர்கள் என்ன சொன்னாலும் நம்பலாம். கருப்பாக இருப்பவர்கள் சொன்னால் போய் என்பதுபோல் சித்தரிக்கப்பட்ட ஒன்றுதான் இது. அதேபோல் நிறவெறி என்பது இன்னமும் நம் சமூகத்தில் பல இடங்களிலும் நிறைந்து இருக்கிறது. … Read more