போலீசாருடன் மல்லு கட்டி குழந்தையுடன் அடி வாங்கிய தந்தை! கொடூரமாக தாக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோ!

The father who got into a fight with the police and got beaten up by the child! Video of the brutally assaulted narrator!

போலீசாருடன் மல்லு கட்டி குழந்தையுடன் அடி வாங்கிய தந்தை! கொடூரமாக தாக்கப்பட்ட பதைபதைக்கும் வீடியோ! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் டிஹெட் மாவட்டம் அக்பர்பூர் நகரில் உள்ள மருத்துவமனை அருகே கைக்குழந்தையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கண்மூடித்தனமாக மிகவும் கடுமையாக தாக்கிய சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது. மேலும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அங்கு தாக்குதலுக்கு உள்ளான நபர் அந்த மருத்துவமனை ஊழியரின் சகோதரர் ஆவார். அவர் … Read more

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை!

Prize money announced for the Paralympian! It is a tragedy that has not been achieved for many years!

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை! ஒவ்வொரு வருடமும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அம்மாநில அரசுகளும் அவர்களது தகுதியை பொறுத்து சிறப்பு பதவிகளும், சிறப்பு கௌரவங்களும் வழங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவைச் சேர்ந்த வருண் சிங் பாட்டி உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். … Read more