நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கப்படும்!! புதிய சட்டத்துறை அமைச்சர் பேட்டி!!

Everyone will get justice in the country!! New Law Minister Interview!!

நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கப்படும்!! புதிய சட்டத்துறை அமைச்சர் பேட்டி!! இந்திய நாட்டில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்று புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேவால் அவர்கள் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இன்று இலாக்காக்கள் மற்றப்பட்டு அமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜூஜூ அவர்களை புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது … Read more