குடும்ப தலைவன் வைய்த்துக் கொண்ட கள்ள தொடர்புகள்! பேரக் குழந்தை உட்பட குடும்பமே தற்கொலை! மகனின் கடிதத்தால் சிக்கிக் கொண்ட தந்தை!

Fake contacts made by the head of the family! Family commits suicide, including grandchild Father caught by son's letter!

குடும்ப தலைவன் வைய்த்துக் கொண்ட கள்ள தொடர்புகள்! பேரக் குழந்தை உட்பட குடும்பமே தற்கொலை! மகனின் கடிதத்தால் சிக்கிக் கொண்ட தந்தை! பெங்களூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மகன் எழுதிய கடிதம் மூலமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர்  பேடரஹள்ளி அருகே திகளரபாளையாவை சேர்ந்தவர் சங்கர் என்ற நபர். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாரதி, மற்றும் மகள்கள் சிந்து ராணி, சின்ஜனா மற்றும் … Read more