நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!!

Happy news for students who are going to write the entrance exam !! Tamil Nadu government order !!

நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!! தமிழ்நாட்டில் கோரோனோ நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் கடைகள் வணிக வளாகங்கள் மற்றும் கோயில்கள் போன்ற பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது சில தளர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதில் கடைகள் திறப்பது மற்றும் பல்வேறு நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து நூலகங்களும் கோரோனா நோய் … Read more