ப்பா சீர் வரிசையே இவ்வளவா! வாயைப் பிளந்த மக்கள்!

ப்பா சீர் வரிசையே இவ்வளவா! வாயைப் பிளந்த மக்கள்!

2 கோடி ரூபாய்க்கு சீர்வரிசை தந்து அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை மாவட்டத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றார். ஒரு பெண்ணை பெற்று வளர்த்து அதை திருமணம் செய்து கொடுப்பதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் இம்சைகள் படுவார்கள், அதை சொல்லி மாளாது. புகுந்த வீட்டிற்கு அனுப்பும் போது அந்த பெண் பிள்ளைக்காக சேமித்து வைத்ததை எல்லாம் விற்கும் நிலைக்கு வந்த திருமணமும் இருக்கின்றது. ஆனாலும் மதுரையில் தன்னுடைய மக்களுக்காக 2 கோடி ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை செய்து தந்து … Read more