பிபின் ராவத் மறைவு! முப்படை தளபதிகளின் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட நரவனே!

பிபின் ராவத் மறைவு! முப்படை தளபதிகளின் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட நரவனே!

கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி முதல் இரவு உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.இந்த சம்பவம் இந்திய நாட்டை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் உலுக்கியது. தெற்காசியாவின் சர்வ வல்லமை மிக்க நாட்டின் ராணுவத்தின் மிக முக்கிய அதுவும் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு பதவியில் இருந்த ஒருவர் திடீரென்று விமான விபத்தில் பலியானது … Read more

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தை இன்று பார்வையிடுகிறார் ராணுவ தளபதி நரவனே!

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தை இன்று பார்வையிடுகிறார் ராணுவ தளபதி நரவனே!

குன்னூர் அருகே கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதில் விங் கமாண்டர் வருண் சிங் மட்டும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், முதலில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை பெங்களூரில் ராணுவ மருத்துவமனையில் தற்போது மருத்துவர்கள் இடம் மாற்றி சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். அவரை காப்பாற்றுவதற்கு … Read more