பிபின் ராவத் மறைவு! முப்படை தளபதிகளின் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட நரவனே!
கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி முதல் இரவு உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.இந்த சம்பவம் இந்திய நாட்டை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் உலுக்கியது. தெற்காசியாவின் சர்வ வல்லமை மிக்க நாட்டின் ராணுவத்தின் மிக முக்கிய அதுவும் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு பதவியில் இருந்த ஒருவர் திடீரென்று விமான விபத்தில் பலியானது … Read more