ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

Awards Ceremony in Erode on the occasion of Teacher's Day! State Writer's Award for 11 people!

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது! ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம். அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு … Read more

சீனாவுடன் போரிட்ட இந்தோ-திபெத் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுதான் வீர பதக்கங்களாம்!

Did you know that the Indo-Tibetan police who fought with China were notified? These are the heroic medals!

சீனாவுடன் போரிட்ட இந்தோ-திபெத் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுதான் வீர பதக்கங்களாம்! லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படையினர் இடையே கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பயங்கர மோதல் ஏற்பட்டது. சீனா நடத்திய காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் நமது படை வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த மோதலின் போது சீன படையினரை எதிர்த்து இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர் மிகவும் … Read more