திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!
திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி! தமிழக அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிதித்துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடன் வாங்கி கட்டாய செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை மிகவும் சரிந்து விட்டதாகவும், கொரோனா நோய் தொற்று ஆரம்பிக்கும் … Read more