மனைவியை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை… பரபரப்பை ஏற்படுத்திய போலிஸ் அதிகாரியின் தற்கொலை…

மனைவியை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை… பரபரப்பை ஏற்படுத்திய போலிஸ் அதிகாரியின் தற்கொலை… மகாராஷ்டிரா மாநிலத்தில் உதவி போலிஸ் கமிஷ்னர் தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் 56 வயதாகும் பாரத் கெய்க்வாட். இவரது மனைவி மோனிகா கெய்க்வாட் ஆவார். பாரத் கெய்க்வாட் அவர்கள் சமீபத்தில் தான் அமராவதி நகரின் துணை காவல் ஆணையாளராக அதாவது ஏ.சி.பி ஆக பணியிட … Read more