புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல்!!
புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தகவல்… புதுச்சேரியில் ஓடும் ரயிலில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஓவியப் போட்டி … Read more