அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்!

அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்!

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த சமயத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் பிறகு குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் ஒன்றிணைந்ததும், நவராத்திரி விழா கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த விழாவில் குமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் தேவாரக் கட்டு, சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், ஆகிய 3 சிலைகளும் பங்கேற்று வருகின்றன. வருடம் தோறும் இந்த 3 சாமி சிலைகளும் மிகவும் விமர்சையாக ஊர்வலத்துடன் … Read more