நடுத்தர மக்களும் கோடீஸ்வரராக மாறலாம்! 15 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத வருமானம்!

நடுத்தர மக்களும் கோடீஸ்வரராக மாறலாம்! 15 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத வருமானம்!

இன்று இருக்கின்ற பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களிடையே அதிகளவில் இருந்துள்ளது. அதிலும் ஒவ்வொரு முதலீட்டாளர்களும் ஆபத்து இல்லாத முதலீடு மற்றும் குறைந்த முதலீட்டு திட்டங்களில் தற்போது பணத்தை சேமிக்க விரும்புவார்கள். அவற்றில் பெரும்பாலானோர் தற்போது தேர்வு செய்வது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு திட்டம் தங்களிடம் இருக்கின்ற சிறிய தொகையை கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து லாபங்களை பெற முடியும். ஆகவே தான் மக்களும் … Read more