சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

CM opens 75th Independence Day memorial in Chennai

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவில் 75 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே … Read more

செல்பி மோகத்தால், மீண்டும் ஒரு விபரீதம்! ஆனால் உயிருடன் மீண்ட நபர்!

Is there so much income per year in this game? Do you know who that player is?

செல்பி மோகத்தால், மீண்டும் ஒரு விபரீதம்! ஆனால் உயிருடன் மீண்ட நபர்! சென்னையில் ஒரு இளைஞர் நேப்பியர் பாலத்தில் நின்று செல்பி எடுக்கும் போது தவறி கூவம் ஆற்றில் விழுந்து விட்டார். கூவம் ஆற்றில் விடிய விடிய தத்தளித்த நிலையில் அவர் இன்று காலை போலிஸாரால் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் பெரியமேட்டை சேர்ந்த கார்த்திக் என்பவர் நேப்பியர் பாலத்திற்கு முன்பு நின்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது, … Read more