வெல்லப்பாணகத்தை தத்ரூபமாக குடிக்கும் நரசிம்மர்!

வெல்லப்பாணகத்தை தத்ரூபமாக குடிக்கும் நரசிம்மர்!

கடவுளை நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு வேதங்களின் வாக்கு என்று சொல்லப்படுகிறது. நன்மைக்கும், தீமைக்கும் ஆன போராட்ட சமயத்தில் நல்லவர்களுக்கு தெய்வமே என்றும் துணையாக இருந்திருக்கிறது. அப்படி தன்னுடைய நித்திய ஸ்வரூபத்தை உணர்ந்துகொண்ட தன்னுடைய பக்தனான பிரகலாதனை தெரிவித்த தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், என்ற சத்திய வாக்கை நிரூபிப்பதற்காக அந்தத் தூணைப் பிளந்து கொண்டு வெளியே வந்து அரக்கர் தலைவனான இரணியகசிபுவை வதம் செய்த மகாவிஷ்ணுவின் அவதாரம் நரசிம்ம அவதாரம். அப்படிப்பட்ட நரசிம்மரின் ஒரு அதிசயமான … Read more