முக்கிய நாட்டுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தும் தளபதி! கதறும் எதிரி நாடுகள்!

முக்கிய நாட்டுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தும் தளபதி! கதறும் எதிரி நாடுகள்!

சவுதி அரேபியாவின் இராணுவத்தளபதி பஹத் பின் அப்துல்லா முகமது அல் முதாயரை இந்திய ராணுவ தளபதி நரவனே நேற்று தொலைபேசியின் வழியாக தொடர்பு கொண்டு உரையாற்றினார். அப்போது இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கூடிய அம்சங்களை அவர்கள் இருவரும் ஆராய்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை இந்திய ராணுவம் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்க்கும், சவுதி அரேபியாவுக்குமிடையே இராணுவ உறவு கடந்த சில வருடங்களாக வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தளபதி கடந்த 2020 ஆம் வருடம் … Read more

நோய்தொற்றுக்குப்பின் இது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது! ராணுவ தளபதி நரவனே பேச்சு!

நோய்தொற்றுக்குப்பின் இது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது! ராணுவ தளபதி நரவனே பேச்சு!

பிம்ஸ்டெக் என்ற அமைப்பில் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, இலங்கை, உள்ளிட்ட 7 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளில் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் கூட்டாக ஈடுபடுவது தொடர்பான பயிலரங்கம் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி நரவனே பங்கேற்று கொண்டார், அதில் அவர் உரையாற்றியதாவது, 2019 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருந்து உலகம் முழுவதும் நோய் தொற்றால் பேரழிவை santhiththu இருக்கின்றோம் சில நாடுகளில் … Read more