திருமண தடையா? இந்த கோவிலுக்கு வாருங்கள்!
திருவண்ணாமலையில் இருக்கின்ற நார்த்தாம்பூண்டி திருக்கோவிலில் பிரம்ம தேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார்கள். இங்கே பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் விழித்திருக்கும் தனித்தனியான சன்னதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு திருமண தடை நீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்கே இருக்கின்ற கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். கோவிலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு கோவிலை 27 … Read more