எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி!!! மழை குறுக்கிட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!!!

எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி!!! மழை குறுக்கிட்டதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்!!! ரசிகர்களின்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று(செப்டம்பர்2) நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியா கப் கிரிக்கெட் போட்டியில் மழை பெய்ததால் டிராவில் முடிந்தது. இந்த போட்டியை காண்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி ஒருநாள் வகை கிரிக்கெட் போட்டியில் ஆசியா கப் சேய்பியன்ஸ் தொடரில் மோதியது. இந்த போட்டி … Read more