நவராத்திரி புராணக்கதை!

நவராத்திரி புராணக்கதை!

முற்காலத்தில் வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அனைத்திலும் சிறந்து விளங்கியவர். இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாருமில்லை என்ற தலைக்கனம் இவருக்கு உண்டானது. பதவியும், தலைக்கனமும் உண்டானால் அடுத்தவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வருவது இயல்பு தானே. அந்த முனிவருக்கும் அதே நிலை வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் உள்ளிட்ட மாபெரும் முனிவர்களிடம் எருமை போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். ஆகவே கோபம் கொண்ட … Read more