உண்மையென நிரூபித்தால் விவாதத்திற்கு நான் ரெடி…! வி.பி.துரைசாமி விளாசல்…!

உண்மையென நிரூபித்தால் விவாதத்திற்கு நான் ரெடி...! வி.பி.துரைசாமி விளாசல்...!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேளாண் சட்ட திருத்த மசோதா சம்பந்தமாக கலந்தாய்வு மற்றும் கருத்துப் பரிமாற்ற கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் மாநில துணை தலைவர்கள் விபி துரைசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.பி துரைசாமி அவர்கள், திமுகவும் காங்கிரசும் விவசாய சட்டத் திருத்த மசோதாவின் பெயரில் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களிடம் கூறி வருகிறார்கள். என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் வயலில் … Read more