ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!!
ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!! ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மற்றும் சோபியான் உள்பட பல பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திப்போரா, … Read more