சுங்க சாவடிகள் ரத்து! மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மேலை நாடுகளில் சாலைப்போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதாக இருந்து வருகிறது அதோடு சாலையில் செல்வோருக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக அவருக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.மேலும் மேலை நாடுகளில் சாலை விபத்துக்கள் நடைபெறுவதே மிக மிகக் கடினம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் அதிக வரி வசூலிப்பு நடைபெறுவதில்லை ஆனால் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு அங்கும் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.இத்தனை … Read more