சுங்க சாவடிகள் ரத்து! மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

சுங்க சாவடிகள் ரத்து! மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மேலை நாடுகளில் சாலைப்போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதாக இருந்து வருகிறது அதோடு சாலையில் செல்வோருக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக அவருக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.மேலும் மேலை நாடுகளில் சாலை விபத்துக்கள் நடைபெறுவதே மிக மிகக் கடினம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் அதிக வரி வசூலிப்பு நடைபெறுவதில்லை ஆனால் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு அங்கும் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.இத்தனை … Read more

இன்னும் 2 ஆண்டுகளில் இது நடந்தே தீரும்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

இன்னும் 2 ஆண்டுகளில் இது நடந்தே தீரும்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் ஒரு முறையும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதனை மத்திய அரசு நினைத்தாலும் கூட கட்டுப்படுத்த முடியாது என்று மத்திய அரசு தன் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகிறது. ஏனென்றால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேலை நாடுகளில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு குறைவாகத்தான் இருக்கிறது காரணம் அங்கே … Read more