இடை நீக்கம் உறுதி என கூறிய அவை தலைவர்! இதை வைத்து நான் என்ன செய்வது!
இடை நீக்கம் உறுதி என கூறிய அவை தலைவர்! இதை வைத்து நான் என்ன செய்வது! நாடாளுமன்றத்தில் எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிர் கட்சிகள் ஏதாவது ஒரு வாக்குவாதத்தை முன் வைப்பார்கள். அதுவும் முக்கியமாக அரசியல் பிரச்சனைகளை இங்கே பொது கூட்டத்தின் போது அனைவர் முன்னிலையிலும் கேள்வியாக எடுத்து முன் வைக்க தவறமாட்டார்கள். இந்நிலையில் கடந்த மழைகால கூட்டதொடரில் பல்வேறு பிரச்சனைகளை கலந்தாலோசித்தனர். அதில் அவசியமான விசயமாக பெகாசிஸ் உளவு செயலி குறித்து பேசியே நாட்கள் முழுவதும் … Read more