கலை அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் கவனத்திற்கு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!
கலை அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் கவனத்திற்கு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பொன்முடி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி திட்டமிட்டபடி கட்டாயமாக வெளியாகும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் மாணவ மாணவிகளுக்கு … Read more