ஒகேனக்கல்லுக்கு குறைந்த நீர் வரத்து!

ஒகேனக்கல்லுக்கு குறைந்த நீர் வரத்து!

தமிழகத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் ஆறுகளில் காவிரி நதியும் ஒன்று கர்நாடக மாநிலம் குடகு மலை பகுதியில் உருவாகும் இந்த காவேரி ஆறு தமிழகத்தில் பல பகுதிகளில் தவழ்ந்து வருகிறது. இந்த காவிரி ஆற்றில் நீர் வந்தால் மட்டுமே தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயத்தை செய்யமுடியும் இப்படியான சூழ்நிலையில், காவிரியாற்றில் நீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு பல ஆண்டு காலமாக முரன் பிடித்து வந்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் … Read more