சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!
சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்! சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் ANPR கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்,வாகன ஓட்டிகள் இந்த தவறை செய்தால் மிக எளிமையாக காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டு நீங்கள் ஆன்லைனில் அபராதம் கட்ட நேரிடும். மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட,ANPR கேமராக்களை ரோட்டில் பொருத்துவதன் மூலம்,வாகனங்களின் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும் வசதியைக் கொண்டுள்ளது. … Read more