நண்பர்களுடன் தனி விமானத்தில் சென்ற ஓ.பி.ஆர் ……! பயணத்திற்கு காரணம் பண பதுக்கல் …..? மத்திய அரசு சந்தேகம்…..!

நண்பர்களுடன் தனி விமானத்தில் சென்ற ஓ.பி.ஆர் ......! பயணத்திற்கு காரணம் பண பதுக்கல் .....? மத்திய அரசு சந்தேகம்.....!

தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அவர்கள் தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு போனது தொடர்பாக, விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளாவிய அளவில், கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பையும், தாக்கத்தையும், ஏற்படுத்தி இருக்கின்றது. இத்தொற்றின் தாக்கம் இந்தியாவையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட வாழ்வினை கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் போராடி வருகின்றார்கள். இந்த சூழ்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் … Read more