அரசு அலுவலகத்தில் செல்பி எடுத்த காங்கிரஸ் பெண் நிர்வாகி! அதுவும் கையில் எதோடு என்று பாருங்கள்! சர்ச்சையான புகைப்படம்!

The female Congress executive who took Selby to government office! See if that too is on hand! Controversial photo!

அரசு அலுவலகத்தில் செல்பி எடுத்த காங்கிரஸ் பெண் நிர்வாகி! அதுவும் கையில் எதோடு என்று பாருங்கள்! சர்ச்சையான புகைப்படம்! மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மகிளா மண்டலின் மூத்த தலைவராக இருப்பவர் மிருணாளினி மண்டல் மைதி. இவர் பழைய மால்டா  சமிதியின் உள்ளூர் தலைவராக பதவி வகிக்கிறார். அவர் நேற்று அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் அவரது அதிகாரபூர்வ நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அதன் பின்னர் கையில் ஒரு கை துப்பாக்கியுடன் செல்ஃபி … Read more