ரேஷன் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!
ரேஷன் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு! நியாய விலைக் கடைகளில் பணியாளர்களைத் தவிர காணப்படும் இதர வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சில நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களை தவிர, இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாகும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. இதனை தவிர்க்கும் விதமாக கூட்டுறவுத்துறை … Read more