இந்திய வீரர் வென்ற பதக்கத்தை திரும்பப்பெற்றது ஒலிம்பிக் கமிட்டி!

இந்திய வீரர் வென்ற பதக்கத்தை திரும்பப்பெற்றது ஒலிம்பிக் கமிட்டி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினோராவது பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் 162 நாடுகளைச் 4 ஆயிரத்து 403 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் போட்டியில் நேற்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை என்ற இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.. அதோடு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்று 10 மீட்டர் … Read more