பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி!
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி ஆகி விட்டது. இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் மொத்தம் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. … Read more