திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்!

திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்!

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் முக்கியமான ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள், உலக மக்களை காப்பாற்றுவதற்காக அம்பாள் சக்தியாக வருவெடுத்த தினம் ஆடிப்பூரம். அதோடு இந்த ஆடிப்பூரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் பிறந்ததாக சொல்லப்படுகிறது. பூரம் என்பது சுக்கிரனின் நட்சத்திரம் சுக்கிரன் மனா வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பவன். ஆணுக்கு மனைவியைப் பற்றியும், பெண்ணுக்கு மணவாழ்க்கையை பற்றியும் குறிப்பு காட்டுவது இந்த சுக்கிரன் தான். அதோடு … Read more

தோஷங்கள் விலக எளிமையான பரிகாரங்கள்!

தோஷங்கள் விலக எளிமையான பரிகாரங்கள்!

மனித வாழ்வில் இன்பத்தை மட்டுமே ரசித்து வாழும் வாழ்க்கை எந்த ஒரு மனிதருக்கும் கிடைப்பதில்லை. துன்பமில்லாத மனித வாழ்வு சாத்தியமில்லாதது. ஆனாலும் சில எளிமையான பரிகாரங்கள் மூலமாக நமக்கு நேரும் துன்பத்தின் வீரியத்தை பலமடங்கு குறைத்துக் கொள்ள இயலும். அதில் சில எளிமையான பரிகாரங்கள் தொடர்பாக இங்கே நாம் பார்க்கலாம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்கிறார்கள். நாம் … Read more

வாழ்வில் சகல அதிர்ஷ்டமும் செல்வமும் கிடைக்க இந்த வழிபாட்டை செய்யுங்கள்!

வாழ்வில் சகல அதிர்ஷ்டமும் செல்வமும் கிடைக்க இந்த வழிபாட்டை செய்யுங்கள்!

மனித வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களும், சந்தோஷமும், கிடைப்பதற்கு இந்த திதி வழிபாட்டை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், மறக்காதீர்கள். நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வழிபட்டு செய்ய வேண்டும். அந்த விதத்தில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். திதிகளில் வணங்கவேண்டிய கணபதிகள் இவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. உங்களுடைய ராசிக்கு ஏற்ற தேடிப்பார்த்து கணபதியை வணங்கினால் பிறகு வாழ்வில் … Read more

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இங்கே சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகமுண்டு. இந்த மலையை சுற்றி தான் கிரிவலப் பாதை இருக்கிறது. 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப்பாதையில் ஓரிடத்தில் மட்டும் இந்தப் பெரும் அலையை ஒரு சிறு மலை மறைத்து நிற்கிறது. உண்ணாமலை அம்மாள் பெயரில் இந்த சிறுமலை அழைக்கப்படுகின்றது. சக்தி தனக்குள் சிவனை நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சமம் நிறைந்த இடமாக இந்த இடம் … Read more