பரோலை மேலும் நீடித்த தமிழக அரசு! காரணம் இதுதானாம்!

Tamil Nadu government extends parole This is the reason!

பரோலை மேலும் நீடித்த தமிழக அரசு! காரணம் இதுதானாம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர்தான் பேரறிவாளன். 49 வயதான இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றின் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், எனவும், மேலும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள், கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை ஒன்றை விடுத்தார். இதனை தொடர்ந்து … Read more