ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்!!
ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்! வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் மக்கள் பார்வைக்கு ஜனாதிபதி மாளிகை திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் ஆகியவை முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் இரண்டாவது பகுதியாக பிரிக்கப்பட்டு மக்கள் … Read more