ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை!!! வீட்டின் கூரை இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன்பலி!!!

ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை!!! வீட்டின் கூரை இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன்பலி!!! ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அக்னி நட்சத்திரம் போல வெயில் பதிவாகி வந்தது. இதை அடுத்து ஈரோடு மாவட்ட மக்களுக்கு … Read more