ஊரடங்கால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்க தயாரான மருத்துவர் ராமதாஸ்
ஊரடங்கால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்க தயாரான மருத்துவர் ராமதாஸ் இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற கடைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் குறிப்பாக தமிழக அரசு நடத்தும் மதுக்கடைகளும் அடங்கும். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட … Read more