கொடநாடு வழக்கில் மேல்விசாரணை நிறுத்த சொல்லி மனு! ஆட்சி மாறியதால் தள்ளுபடி செய்ய வேண்டும்!

Petition asking to stop investigation in Kodanadu case! Discounted because the regime changed!

கொடநாடு வழக்கில் மேல்விசாரணை நிறுத்த சொல்லி மனு! ஆட்சி மாறியதால் தள்ளுபடி செய்ய வேண்டும்! கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டு உள்ளது. அந்த வழக்கில் போலீஸ் தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் போலீஸ் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் … Read more