பெற்றோர்களே எதிர்வரும் 27ஆம் தேதி இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

பெற்றோர்களே எதிர்வரும் 27ஆம் தேதி இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

நோய்த்தொற்று பரவல், முழுமையான ஊரடங்கு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்வரும் 20ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப … Read more

சுகாதார துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு!

சுகாதார துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு!

ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் சார்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக போலியோ பொறிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், வருகின்ற 23ம் தேதி நாடு முழுவதும் … Read more