பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோர் செலுத்திக்கொண்டனர்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோர் செலுத்திக்கொண்டனர்!

தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு நோய்தொற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். இந்த சூழ்நிலையில், வரும் 31ம் தேதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து எல்லா தடுப்புசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் தொடங்கப்பட்டு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பூஸ்டர் … Read more

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி! இன்று தொடங்கி வைக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி! இன்று தொடங்கி வைக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நோய்தொற்று பாதிப்பிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழ்நாட்டில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2 ஆயிரத்து 71 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 87.5 சதவீதம் ஆகும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 61.45 சதவீதம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே நோய்த்தொற்று உருமாறி புதிய வகை தொற்று வைரஸ் ஆக மிக வேகமாக … Read more

சிறுவர்களுக்கான தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சிறுவர்களுக்கான தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்ற 25 ஆம் தேதி தொலைக் காட்சியின் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பு ஊசி செலுத்தப்படும் ஜனவரி மாதம் பத்தாம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறினார். இந்த அறிவிப்பை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப குழு ஆலோசனை நடத்தியது. இதில் … Read more

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? அறிவியல் குழுக்கள் ஆலோசனை!

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? அறிவியல் குழுக்கள் ஆலோசனை!

நோய் தொற்று தடுப்பூசி செலுத்துவதற்காக தேசிய நிபுணர் குழுவும், தடுப்பூசி போடும் பணிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும், நோய் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான தகவலை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் ராம் பார்க்கவா தெரிவித்ததாவது, நோய் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து தடுப்பு … Read more