ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்!
ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு! இதுவரை உயிரிழப்புகள் தொட்ட உச்சம்! கடந்த சில மாதங்களாகவே ஆப்கானிஸ்தானில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே இருக்கின்றது. அமெரிக்கப் படைகள் திடீரென அங்கிருந்து வெளியேற தொடங்கியதன் காரணமாக அதன் அதிபர் தலைமறைவானார். அதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். தலிபான்கள் அங்கு ஆட்சி, அதிகாரங்களை கைப்பற்றி மக்களுக்கு மிகுந்த துயரமான சட்டங்களை அங்கு அமல்படுத்தி வருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கன் மக்கள் பல்வேறு சிரமங்களை … Read more