பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி

பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதே போல தாங்கள் கொண்டு வந்த இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வினர் மற்றும் அதன் துணை அமைப்புகள் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் பாஜகவினரும் அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்களும் குடியுரிமை … Read more