100 பேர் ஏறினாலும் உடையாத பாலம்! அதிகாரிகளுக்கு புதுச்சேரி அமைச்சர் உத்தரவு!!
100 பேர் ஏறினாலும் உடையாத பாலம்! அதிகாரிகளுக்கு புதுச்சேரி அமைச்சர் உத்தரவு! புதுச்சேரியில் புகழ் பெற்ற நோணாங்குப்பம் சுற்றுலா தலத்தில் ஆற்றுப்பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்த புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன் அவர்கள் 100 பேர் பாலத்தின் மேல் ஏறினாலும் பாலம் உடையாத அளவுக்கு பலமாக கட்ட வேண்டும் என்று அதிகாரிக்குளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் அதாவது மே 20ம் தேதி புதுச்சேரியில் நோணாங்குப்பத்தில் உள்ள படகு கழாம் மூலம் பயணிகள் பாரடைஸ் … Read more